3131
புதுச்சேரியில் செல்போன் கடையில், போலி செயலி மூலம் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாக கூறி, செல்போன் அபேஸ் செய்ய முயன்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அண்ணாசாலையில் செல்போன் கடை ஒன்றில் நேற்...

4477
சென்னையில் செல்போன் செயலி மூலம் நூதன முறையில் 56 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல் ஆணையர் அலுவலகத்தி...

3273
கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலியில் பெண்கள் மூலம் பேசி ஆண்களை வரவழைத்து வழிப்பறி செய்யும் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களது வலையில் விழுந்த கோயம்புத்தூரை சேர்ந்த பிரவீன்...

4704
நுகர்வோரே மின்சாரக் கட்டணத்தை கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, மீட்டர் புகைப்படத்தை ...

4679
சீனாவில் இருந்து, செல்போன் செயலிகள் மூலம், 2 மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடமிருந்து 150 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் ...

6913
சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிக் கொடுத்த செல்போனில், கலர் டிரேடிங் என்ற புதுவித லாட்டரி சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், தாயின் நகையை அடமானம் வைத்து சூதாடித் தோற்றதோ...

13973
ஆன்லைன் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய சீன கும்பல், பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் முறைக்கேடாக ஆயிரத்து 600 சிம்கார்டுகளை சென்னையில் இருந்து வாங்கி சட்ட விரோத...



BIG STORY